"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று."
- உலகின் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

May 2013
S M T W T F S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

யுத்தம் முடிந்தும் மீள்குடியேற்றப்படாத நிலை; அதிகாரிகள் பாராமுகம் என்கின்றனர் செட்டிகுள மக்கள்
on May 24th, 2013

3e0246f64d8ce26066fc490a9b68332e

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒட்ராக்குள மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாமையால் தாம் தொடர்ந்தும் அவலங்களை எதிர் நோக்கி வருவதாக  தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க…

சாரணர் பயிற்சிக்கு சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம்
on May 24th, 2013

2
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் படிக்க…

வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும்
on May 24th, 2013

pandian250_17112008

வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன்  நம்பிக்கை வெளியிட்டார். மேலும் படிக்க…

அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது: ரஊப் ஹக்கீம்
on May 24th, 2013

2
கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும் படிக்க…

வெசாக் தினத்தையொட்டி எட்டு குடும்பங்களுக்கு படையினரால் பசு மாடுகள் வழங்கப்பட்டது
on May 24th, 2013

cow_jaffna_001

யாழ்ப்பாணத்தில் வெசாக் தினத்தையொட்டி எட்டு குடும்பங்களுக்கு படையினரால் பசு மாடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 511ஆவது படையணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. மேலும் படிக்க…

சமய நடவடிக்கைகளின் போது அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் – விமல் வீரவங்ச
on May 24th, 2013

Vimal_CI
சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.  சமய நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சியகள் பேதங்களை புறந்தள்ளி விட்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க…

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் கைது
on May 24th, 2013

index

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் படிக்க…

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படலாம்
on May 24th, 2013

images

எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க…

உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!
on May 24th, 2013

images

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு 9 மணிக்கு வந்து சேரவேண்டிய கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் வழியிலேயே நின்றுவிட்டது. இதனால்இ என்ன நடந்தது குழப்பத்தில் ரயில் பயணிகள் ரயிலிலேயே காத்திருந்தனர். மேலும் படிக்க…

மட்டக்களப்பு நகரின் முகவாயிலாக விளங்கும் ஊறணி கொத்துக்குளத்து மாரியம்மன் கோயிலை அண்டிய பிரதான வீதியில் புத்தர் சிலை
on May 24th, 2013

images

மட்டக்களப்பு நகரின் முகவாயிலாக விளங்கும் ஊறணி கொத்துக்குளத்து மாரியம்மன் கோயிலை அண்டிய பிரதான வீதியில் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பிக்குவின் வேண்டுகோளின் பேரில் புத்தர் சிலை வைக்கப்படுவதற்கு ஒழுங்குகள் நடைபெறுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் படிக்க…

இரு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சட்டவுரைஞர் உதவி
on May 24th, 2013

index

இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த 2 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிறென்டன் ஓ கொனர் சட்டவுரைஞர் உதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். மேலும் படிக்க…

பயங்கரவாதி யார்? விடுதலைப் போராளி யார்? : ராமகோபாலனுக்கு சீமான் கேள்வி
on May 24th, 2013

index

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார். மேலும் படிக்க…

மாற்றுவலுவுடையவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல இமெல்டா சுகுமார்
on May 24th, 2013

imelda_child_001

மாற்றுவலுவுடையவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல என யாழ்.மாவட்ட முன்னாள் அரச அதிபரும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க…

திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு – சிறிலங்கா அரசு விசனம்
on May 24th, 2013

index

சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொண்ட விவகாரம், சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க…

கண்டியில் பௌத்த பிக்கு தனக்குத்தானே தீ வைப்பு
on May 24th, 2013

images1(299)

பௌத்த பிக்கு ஒருவர் தனக்குத்தானே மண்ணெய் ஊற்றி  தீ வைத்துக்கொண்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே இன்று வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க…

வெற்றி விழாவில் படகு கவிழ்ந்ததால் கடற்படைத் தளபதியின் பதவி பறிப்பு? – ஆங்கில ஊடகம்
on May 24th, 2013

vice-admiral-jeyantha-colombage

காலி முகத்திடலில் கடந்த 18ம் நாள் நடைபெற்ற போர் வெற்றி விழா அணிவகுப்பின் போது, சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படைத் தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும் படிக்க…

வடக்கு மாகாண சபைக்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்
on May 24th, 2013

Rajitha_CI

வடக்கு மாகாண சபைக்கு 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.   மேலும் படிக்க…

இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்கிறார் ராஜபக்சே சகோதரர்
on May 24th, 2013

batti_basil_001

கொடூர யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் ஜனாதிபதியவர்கள் இந்தியாவுக்குச் சென்று வீடிழந்து பாதிக்கப்பட்டுப் போயுள்ள மக்களுக்கு உறைவிடங்களை அமைத்துத் தர உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் படிக்க…

கல்வியில் துணுக்காய் மாணவர்கள் வளர்ச்சி; வலய கல்விப் பணிப்பாளர் பெருமிதம்
on May 24th, 2013

valayam

துணுக்காய் கல்வி வலயத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மாணவர்களின் கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எல்.மாலினி வெனிற்றன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க…

மன்னார், எமிழ் நகர் பகுதி காணிகளில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள்
on May 24th, 2013

index

மன்னார், எமிழ் நகர் பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா உரிய தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் படிக்க…

புலிகளினால் அதிகளவு பாதிக்கப்பட்டது ஐ.தே.கவே – ஹர்சன ராஜகருணா
on May 24th, 2013

UNP_CI
தமிழீழ விடுதலைப் புலிகளினால் அதிகளவு பாதிப்புக்களை எதிர்நோக்கியது ஐக்கிய தேசியக் கட்சியே என மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார். அரசாங்கம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயன்படுத்திக்கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் படிக்க…

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பதற்றத்தில்!ஜே.வி
on May 24th, 2013

anurakkumara_dissayanake_001

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் படிக்க…

சிறப்புச் செய்திகள்

ஈழ அகதிகளுக்குத் தமிழகத்தில் 112 திறந்தவெளி முகாம்களும், 2 சிறப்பு முகாம்களும்
on May 24th, 2013

431161_261026504038682_458617818_n

ஈழ அகதிகளுக்குத் தமிழகத்தில் 112 திறந்தவெளி முகாம்களும், 2 சிறப்பு முகாம்களும் உள்ளன. பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமில் 7 ஈழத்தமிழர்களும், செங்கல்பட்டு முகாமில் 39 தமிழர்களும் 4 நைஜீரியர்களும் வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் படிக்க…

அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக முறைபாடு
on May 23rd, 2013

V-NarayanasamyDM60DM

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் இராஜாங்க யூனியன் அமைச்சரான வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி ஒரு முறைபாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க…

தனித்துவமான பிரபாகரனுடன் என்னை ஒருபோதும் ஒப்பிடாதீர்; மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கோரிக்கை
on May 23rd, 2013

rayappu_joseph_1
“பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது.  மேலும் படிக்க…
பறக்கும் கார்; அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

பறக்கும் கார்; அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் ...

Read More

மக்கள் முன்னால் சீமான் காணொளி ஈழம்

மக்கள் முன்னால் சீமான் காணொளி ஈழம்

சொன்னதை தணிந்து செய்வோம் செய்வதை துணிந்து செய்வோம்.  மக்கள் முன்னால் ...

Read More

எமக்குள் என்னும் எத்தனை தலைமை உருவாகும் – இது ஒரு காலப்பதிவு!

எமக்குள் என்னும் எத்தனை தலைமை உருவாகும் - இது ஒரு காலப்பதிவு!

எமக்குள் என்னும் எத்தனை தலைமை உருவாகும் - இது ஒரு ...

Read More

“ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்​… தமிழீழ பெண்கள்”!- இயக்குநர் பாண்டிமாதே​வி

“ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்​... தமிழீழ பெண்கள்”!- இயக்குநர் பாண்டிமாதே​வி

நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மய்யம் சார்பில் "ஈழமண்ணில் ...

Read More

23 மொழிகள் பேசும் அமெரிக்க சிறுவன்

23 மொழிகள் பேசும் அமெரிக்க சிறுவன்

அமெரிக்காவைச் சேரந்த ரிமொதி டொனர் என்ற 16 வயது சிறுவன் ...

Read More

தமிழகத்திலிருந்து  மாணவர் அமைப்பு டிவ்வியா பெரியார்தளத்திற்கு

தமிழகத்திலிருந்து மாணவர் அமைப்பு டிவ்வியா பெரியார்தளத்திற்கு

தமிழகத்திலிருந்து  மாணவர் அமைப்பு டிவ்வியா பெரியார்தளத்திற்கு .

Read More

மாணவர்கள் போராட்டத்தின் நிலை!!

மாணவர்கள் போராட்டத்தின் நிலை!!

மாணவர்கள் போராட்டத்தின் நிலை!! .

Read More

மாணவன் நினைத்தால்! எங்கெங்கும் எழுச்சி!

மாணவன் நினைத்தால்! எங்கெங்கும் எழுச்சி!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ...

Read More

உலக அசிங்கத்தின் ஊத்தப்பயல்!

உலக அசிங்கத்தின் ஊத்தப்பயல்!

ரத்தக்காட்டேரி ராஜபக்‌ஷே!  கவிதை, குரல் - பா.விஜய், இசை - ...

Read More

தாய்த் தமிழகம் கைவிடவில்லை!  – யாழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்

தாய்த் தமிழகம் கைவிடவில்லை! - யாழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கைக்கு எதிரான ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் ...

Read More

சிறப்புப் பார்வை

இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும் -இதயச்சந்திரன்
on May 14th, 2013

20130514-125107.jpg

முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில் , அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள் ,வேறொரு மோதல் களத்தினை இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.

மேலும் படிக்க…

முள்ளிவாய்க்கால் ஒரு தொடர்கதை….. ஒரு தேசிய இனமாக ஒன்றுபட்டால் மட்டுமே முடியும்
on May 12th, 2013

mullivaikkal7509_9

முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள். அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள். கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்ட நாள். மேலும் படிக்க…

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி? நக்கீரன்
on May 6th, 2013

20130506-113110.jpg

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

மேலும் படிக்க…

உலக வலம்

ஹீத்ரோ விமான நிலைய ஓடுபாதைகள் அவசரமாக மூடப்பட்டன
on May 24th, 2013

heathrow_airport_CI

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று அவசரமாக தரையிறங்கியதை அடுத்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளும் முன்னதாக மூடப்பட்டிருந்தன. மேலும் படிக்க…

சுகாதாரத் துறையில் இந்தியா – சீனா இணைந்து செயல்பட முடிவு
on May 24th, 2013

1369299273
சுவிச்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உலக சுகாதார சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 21-ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டம் 26-ம் தேதிவரை நடைபெறுகிறது.  மேலும் படிக்க…

அமெரிக்க புயல் காற்றின் சீற்றத்திற்கு 51 பேர் பலி
on May 21st, 2013

_67719096_67719095_CI
அமெரிக்காவின் ஒகல்ஹோமா பகுதியில் இடம்பெற்ற புயல் சீற்றத்திற்கு 51 பேர் பலியாகியுள்ளனர். மணிக்கு 200 கிலோ மீற்றர் வேகத்தில் இந்த புயல் வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் பகுதி நகரான மூரிற்கு அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் படிக்க…
18 வயசில
Best Apps

சினித் துளிகள்

விஜய்யுடன் டூயட் பாட வந்த என்னை குத்தாட்டம் போட வைத்துவிட்டார்கள் -நடிகை அருந்ததி புலம்பல்
on May 20th, 2013

tamil-cinema-netru-indru-movie-cute-stills28

நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் கனவுடன் வந்த என்னை குத்தாட்டம் போட வைத்து வேடிக்கை பார்க்கிறது கோடம்பாக்கம் என நடிகை அருந்ததி புலம்புகிறார்.  மேலும் படிக்க…

கிரிக்கேட் வீரர் ரெய்னா – ஸ்ருதி நெருக்கம்: நட்சத்திர ஓட்டலில் ரகசிய சந்திப்பு.
on May 20th, 2013

suresh-raina-shruti-hassan-pics-lovie-cricket-tmil-cinema-news-raina-shruti-photos-16-05-13

தற்போது இந்திய திரயுலகை அதிரடி கவர்ச்சி மூலம் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஏற்கனவே நடிகர் சித்தார்த்தை காதலித்துடன் அவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தியதாக பேசப்பட்டவர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். மேலும் படிக்க…

நயன் தாரா, டாப்ஸியை நெருக்கமாக்கிய அஜீத். கோலிவுட்டில் பரபரப்பு.
on May 20th, 2013

nayan-dappisi

நயன்தாராவும், டாப்ஸியும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். இருவரும் அஜீத்  படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது பழக்கம் ஏற்பட்டு நட்பானார்கள்.  நயன்தாரா காதல் சர்ச்சைகளில் சிக்கிய பிறகு நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவதை  தவிர்த்து வந்தார். மேலும் படிக்க…

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
on May 18th, 2013

images

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 5 மோசடி வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுஇ தற்போது வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க…