» உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் ‘கிலானி’ யின் பதவி பறிமுதல்…

"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று."
- உலகின் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
May 2013
S M T W T F S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் ‘கிலானி’ யின் பதவி பறிமுதல்…

kilani

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க பிரதமர் யூசுப் ரசா கிலானி மறுத்து விட்டார். எனவே, கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கிலானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், நீதிமன்றம் கலையும் வரை சுமார் 30 வினாடிகள் அவருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் அவமதிப்புக்கு ஆளாகி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட கிலானியின் எம்.பி. பதவியை சபாநாயகர் பறிக்கவேண்டும் என பாகிஸ்தான் அரசியல் சட்டத்தில் தீர்ப்பளிக்கப் பட்டது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த விவகாரம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மக்களவையில் எதிரொலித்தது. இதற்கு பதிலளித்த சபாநாயகர் பெஞ்மிதா மிர்ஷா, ‘பிரதமர் கிலானியின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான கிலானி பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் என்றும், எனவே அவரது பதவி பறிக்கப்பட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது. மேலும் கிலானி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் நீடிக்கலாம் என சபாநாயகர் அளித்த தீர்ப்பையும் ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிலானியின் பதவி பறிக்கப்பட்டதையடுத்து, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிபர் சர்தாரி முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்செல்ல



What do you think?

எமக்குள் என்னும் எத்தனை தலைமை உருவாகும் – இது ஒரு காலப்பதிவு!

எமக்குள் என்னும் எத்தனை தலைமை உருவாகும் - இது ஒரு காலப்பதிவு!

எமக்குள் என்னும் எத்தனை தலைமை உருவாகும் - இது ஒரு ...

Read More

“ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்​… தமிழீழ பெண்கள்”!- இயக்குநர் பாண்டிமாதே​வி

“ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்​... தமிழீழ பெண்கள்”!- இயக்குநர் பாண்டிமாதே​வி

நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மய்யம் சார்பில் "ஈழமண்ணில் ...

Read More

23 மொழிகள் பேசும் அமெரிக்க சிறுவன்

23 மொழிகள் பேசும் அமெரிக்க சிறுவன்

அமெரிக்காவைச் சேரந்த ரிமொதி டொனர் என்ற 16 வயது சிறுவன் ...

Read More

தமிழகத்திலிருந்து  மாணவர் அமைப்பு டிவ்வியா பெரியார்தளத்திற்கு

தமிழகத்திலிருந்து மாணவர் அமைப்பு டிவ்வியா பெரியார்தளத்திற்கு

தமிழகத்திலிருந்து  மாணவர் அமைப்பு டிவ்வியா பெரியார்தளத்திற்கு .

Read More

மாணவர்கள் போராட்டத்தின் நிலை!!

மாணவர்கள் போராட்டத்தின் நிலை!!

மாணவர்கள் போராட்டத்தின் நிலை!! .

Read More

மாணவன் நினைத்தால்! எங்கெங்கும் எழுச்சி!

மாணவன் நினைத்தால்! எங்கெங்கும் எழுச்சி!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ...

Read More

உலக அசிங்கத்தின் ஊத்தப்பயல்!

உலக அசிங்கத்தின் ஊத்தப்பயல்!

ரத்தக்காட்டேரி ராஜபக்‌ஷே!  கவிதை, குரல் - பா.விஜய், இசை - ...

Read More

தாய்த் தமிழகம் கைவிடவில்லை!  – யாழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்

தாய்த் தமிழகம் கைவிடவில்லை! - யாழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கைக்கு எதிரான ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் ...

Read More

இலங்கையின் போர்க்குற்றம்: “இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்”- புதிய தலைமுறை புதிய ஆதாரம் வெளியீடு

இலங்கையின் போர்க்குற்றம்: இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்- புதிய தலைமுறை புதிய ஆதாரம் வெளியீடு

கைகளை பின்புறமாக பிணைத்து, தலையில் சுட்டு கொல்லும் இலங்கை இராணுவத்தின் ...

Read More

சிறப்புப் பார்வை

இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும் -இதயச்சந்திரன்
on May 14th, 2013

20130514-125107.jpg

முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில் , அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள் ,வேறொரு மோதல் களத்தினை இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.

மேலும் படிக்க…

முள்ளிவாய்க்கால் ஒரு தொடர்கதை….. ஒரு தேசிய இனமாக ஒன்றுபட்டால் மட்டுமே முடியும்
on May 12th, 2013

mullivaikkal7509_9

முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள். அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள். கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்ட நாள். மேலும் படிக்க…

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி? நக்கீரன்
on May 6th, 2013

20130506-113110.jpg

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

மேலும் படிக்க…

உலக வலம்

அமெரிக்க புயல் காற்றின் சீற்றத்திற்கு 51 பேர் பலி
on May 21st, 2013

_67719096_67719095_CI
அமெரிக்காவின் ஒகல்ஹோமா பகுதியில் இடம்பெற்ற புயல் சீற்றத்திற்கு 51 பேர் பலியாகியுள்ளனர். மணிக்கு 200 கிலோ மீற்றர் வேகத்தில் இந்த புயல் வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் பகுதி நகரான மூரிற்கு அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் படிக்க…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: பான் கி மூன் கண்டனம்
on May 21st, 2013

pan

கடந்த மூன்று நாள்களில் ஐந்தாவது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இது வழக்கமான ராணுவப் பயிற்சி என வடகொரியா தெரிவித்திருக்கிறது. மேலும் படிக்க…

சவூதியில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப அனுமதிச் சான்றிதழ்
on May 21st, 2013

சவூதி அரேபியாவில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்களுக்கு அவசர அனுமதிச் சான்றிதழ்களை வழங்கும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. மேலும் படிக்க…

18 வயசில
Best Apps

சினித் துளிகள்

விஜய்யுடன் டூயட் பாட வந்த என்னை குத்தாட்டம் போட வைத்துவிட்டார்கள் -நடிகை அருந்ததி புலம்பல்
on May 20th, 2013

tamil-cinema-netru-indru-movie-cute-stills28

நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் கனவுடன் வந்த என்னை குத்தாட்டம் போட வைத்து வேடிக்கை பார்க்கிறது கோடம்பாக்கம் என நடிகை அருந்ததி புலம்புகிறார்.  மேலும் படிக்க…

கிரிக்கேட் வீரர் ரெய்னா – ஸ்ருதி நெருக்கம்: நட்சத்திர ஓட்டலில் ரகசிய சந்திப்பு.
on May 20th, 2013

suresh-raina-shruti-hassan-pics-lovie-cricket-tmil-cinema-news-raina-shruti-photos-16-05-13

தற்போது இந்திய திரயுலகை அதிரடி கவர்ச்சி மூலம் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஏற்கனவே நடிகர் சித்தார்த்தை காதலித்துடன் அவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தியதாக பேசப்பட்டவர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். மேலும் படிக்க…

நயன் தாரா, டாப்ஸியை நெருக்கமாக்கிய அஜீத். கோலிவுட்டில் பரபரப்பு.
on May 20th, 2013

nayan-dappisi

நயன்தாராவும், டாப்ஸியும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். இருவரும் அஜீத்  படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது பழக்கம் ஏற்பட்டு நட்பானார்கள்.  நயன்தாரா காதல் சர்ச்சைகளில் சிக்கிய பிறகு நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவதை  தவிர்த்து வந்தார். மேலும் படிக்க…

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
on May 18th, 2013

images

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 5 மோசடி வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுஇ தற்போது வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க…